ஓட்டமாவடி நாவலடி மர்கஸ் நூர் அரபுக் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா

இக்பால் அலி-

மாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் ஓட்டமாவடி நாவலடியில் அமைந்துள்ள  மர்கஸ் நூர் அரபுக் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு   விழா 05-09-2014 நடைபெறவுள்ளது. 

அதன் நிர்மாணப்பணிகளை ஜமாஅத் அன்சாரிஸ்  சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷேய்க் என். பீ. எம். அபூபக்கர்  சித்தீக் மதனி மற்றும் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான், கல்லூரி அதிபர்  அஷஷேய்க் ஹபீப் மற்றும் பொறியிலாளர் காலிதீன் உள்ளிட்டவர்கள் பார்வையிடுவதைப்  படங்களில் காணலாம்.

இதில் இரு மாடி வகுப்பறைகளையும் மூன்றாவது மாடி மண்டபத்தையும் கொண்டு அழகான தோற்றத்துடன்  அமைந்துள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :