அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு







ஏ.எல்.றமீஸ், பைஷல் இஸ்மாயில்-

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டுப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு  பாடசாலை அதிபர் வீ.ரி.எம்.ஹனிபா மௌலவி தலைமையில் இன்று (15) பாடசாலையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரும்,  விஷேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், பிரதி அதிபர்களான எம்.சீ.சரீனா உம்மா, ஏ.எல்.அன்வர் மற்றும் உதவி அதிபர் ஏ.எல்.ஏ.பத்தாஹ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :