சாய்ந்தமருது பள்ளிக்குரிய காரைதீவு நிலம் சம்மந்தமாக அங்கு பதற்ற நிலை பாதுகாப்பு குவிப்பு





பட உதவி :நாசிறூன் -
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்குரிய நிலம் காரைதீவு மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் உள்ளதால் அங்கு அதற்கான எல்லையிடும் வேலையை செய்ய முயற்சிக்கும் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

அங்குள்ள பிரச்சனையைக்கேட்டறிய திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் HMM. ஹரீஸ் பிரதேச செயலகத்தில் அவசரக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து பதற்றமான நிலமையை சீர் செய்வதாகவும் பாதுகாப்புக்காக இராணுவத்தினரும் பொலிசாரும் வந்துள்ளதாகவும் தெரிவித்தார் மேலதிக விபரம் சற்று நேரத்தில். importmirror.com
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :