புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய 22 வருட ஆசிரிய சேவையில் இருந்து பௌசுல் ஐன் பிரியாவிடை








பி.எம்.எம்.ஏ.காதர்-

பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் ஆசிரியையாக் கடமையாற்றி 22 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஒய்வு பெற்ற திருமதி எஸ்.எல்.பௌசுல் ஐன் ஆசிரியைக்கான பிரியாவிடை வைபவம் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. 
இதில் அதிபர் எம்.ஏ.எம். இனாமுல்லா ஓய்வு நிலை அதிபர் எம்.எச்.குமாயுன் பிரதி அதிபர் ஏ.கே.சமீம். ஆசிரியை திருமதி ஹிபத்துன்னிஷா அன்சார் ஆகியோருடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஆசிரியை திருமதி எஸ்.எல்.பௌசுல் ஐன் அவர்களுக்கு பாடசாலை சார்பாக நினைவுச் சின்னம் நினைவுப் பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :