இந்நிறுவனத்தின் முகாமையாளரை தொடர்பு கொண்டு இம்போட்மிரர் செய்திப்பிரிவினர் கேட்டபோது:
இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பொருட்கள் முன்னர் கொழும்பில் பரிசீலனை செய்து இங்கே அனுப்பப்படும், அதன்போது எடுத்து வரும் பொருட்களில் குறைபாடுகள் இடம்பெற்றதாக சிலர் கூறினார்கள். ஆனால் அப்படி குறைபாடுகள் நடந்திருக்க சந்தர்ப்பம் இல்லை இங்கு வந்து பொருட்களை பாரம் எடுப்பவர்கள் செய்கின்ற பிழைகள் கார்கோவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஆனால் இப்போது கடந்த இரண்டு வருடமாக சரியான முறைப்படி சுங்கத்துறையினரின் நேரடிக்கண்காணிப்பில் பார ஊர்தியில் ஏற்றி வரப்பட்டு அவர்களின் முன்னால் இறக்கி வைக்கப்பட்டு பொருட்களின் உரிமையாளர்களின் முன்னால் வைத்து பொருட்கள் பரிசீலனை செய்து ஒப்படைக்கப்படுகிறது என்று கூறினார்.
இது சம்மந்தமாக பெட்டிகளை போட்டவர்களிடம் இம்போட்மிரர் குழுவினர் நேரடியாக சென்று கேட்டபோது அவர்கள் கூறியவை உங்களுக்காக தருகிறோம்....

0 comments :
Post a Comment