பேஸ்புக்குக்காக துப்பாக்கியுடன் போஸ் கொடுக்க முயன்ற வாலிபர் குண்டு பாய்ந்து பலி



‘பேஸ்புக்’ பக்கத்தின் முகப்பு பக்கத்தில் தன்னை மாவீரனாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஒரு கையில் துப்பாக்கியை பிடித்தபடி, மற்றொரு கையால் தன்னைத்தானே புகைப்படம் (ஸெல்ஃபி) எடுக்க முயன்ற 21 வயது மெக்சிக்கோ வாலிபர், அதே துப்பாக்கியின் குண்டு பாய்ந்து பலியானார். 

வடக்கு மெக்சிக்கோ நகரில் உள்ள தனது அறையில் நண்பர்கள் இருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று இந்த விபரீத எண்ணம் தோன்றி, போதை தலைக்கேறிய நிலையில் ஒரு கையில் துப்பாக்கியும், மற்றொரு கையில் செல்போன் கேமராவுமாக நின்ற அவர் எதிர்பாராமல் துப்பாக்கியில் இருந்த சீறிப்பாய்ந்த குண்டுக்கு சம்பவ இடத்திலேயே பலியானதாக அவருடன் இருந்து போலீசாரிடம் பிடிபட்ட நண்பர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :