வெளிவிவகார பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அதற்கு தகுதியானவர்கள் அல்ல-சோபித்த தேரர்

லங்கையின் வெளிவிவகார பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அதற்கு தகுதியானவர்கள் அல்ல என்று மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

நீதியான சமூகத்துக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அந்த அமைப்பின் தேசிய இணைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதிக்கத்துடன் தகுதி அற்றவர்கள் இவ்வாறு வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான ராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெய்லி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :