மஹியங்கனை பிரதேசத்தில் STF பாதுகாப்பு

வா மாகாண சபைக்கான தேர்தல் நிறைவடையும் வரையும் மஹியங்கனை பிரதேசத்தின் பாதுகாப்புக்காக விசேட அதிரடி பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபதி காமினி நவரத்ன தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஒருவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் தெனுக வித்தானகே மற்றும் அவருடைய சகோதரர் உள்ளிட்ட குழுவினர் மஹிங்கனை பகுதியில் வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
MD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :