தென்கிழக்கு பல்கலைக்கழக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட கல்வி நடவடிக்கை 14ம்,18ம் திகதிகளில் ஆரம்பம்

எம்.ஜே.எம். முஜாஹித்-

தென்கிழக்கு பல்கலைக்கழக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14ம், 18ம் திகதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

கலை, கலாசார பீடம், இஸ்லாமிய அறபு மொழி பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடங்களின் கல்வி நடவடிக்கைகளே ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் தெரிவித்தார். மேற்படி பீடகங்களைச் சேர்ந்த மூன்றாம் வருட கல்வி நடவடிக்கைகள் 14ம், திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக, விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் 13ம் திகதி புதன் கிழமை மாலை 04.00 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும், இரண்டாம் வருட கல்வி நடவடிக்கைகள் 18ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்வுள்ளதாகவும் , விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு முன்னர் சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :