யாழ் முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ( JMRO) முதலாவது இப்தார் நிகழ்வு


யாழ் முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ( JMRO) முதலாவது இப்தார் நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2014-07-20 தெஹிவளை சஹ்ரான் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் மார்க்கச் சொற்பொழிவை அஷ்ஷெய்க் சல்மான் தாஹா (பின்னூரி) நிகழ்த்தவுள்ளதுடன் விஷேட துஆவும் இடம்பெறமென யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் செயலாளர் எம்.ஏ.எம் சப்ரின் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :