நவோஜ்-
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலிருந்து காத்தான்குடி 05ஆம் குறிச்சியைச் சேர்ந்த முஹமட் சாஜஹான் (வயது 35) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலிருந்து காத்தான்குடி 05ஆம் குறிச்சியைச் சேர்ந்த முஹமட் சாஜஹான் (வயது 35) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் காத்தான்குடி-5, அல்ஹிரா வித்தியாலயத்தில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றி வந்தவர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment