வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ மாவடிமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தின் இறுதிநாள்










த.நவோஜ்-
வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ மாவடிமாரியம்மன் ஆலய வருடாந்த
திருச்சடங்கு உற்சவத்தின் இறுதிநாள் தீர்த்தமாடும் உற்சவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
ஆலய திருச்சடங்கு உற்சவத்தின் திருக்கதவு திருக்கும் உற்சவம் கடந்த 28ம் திகதி ஆரம்பமாகி 15 நாள் சடங்கு உற்சவமாக இடம்பெற்று 12ம் திகதி சனிக்கிழமை பேத்தாழை சமுத்திரத்தில் தீர்த்தமாடும் உற்சவத்துடன் நிறைவுபெற்றது.
இத்தீர்த்தமாடும் உற்சவத்தின் போது நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :