எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர்-
கல்முனை பொலிஸ் நிலையத்தில் 6 மாத கால பரிட்சார்த்த நிகழ்வு 20-07-2014ல் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AW.கப்பார் தலைமையில் இடம்பெற்றது.
.jpg)
இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹா கெதர மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விசேட அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் அதிதிகளால் பரிட்சிக்கும் நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கான கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment