சம்மாந்துறைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் எற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு

அபூ இன்ஷாப்-

ம்மாந்துறைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் எற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று (16) பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர்களான எம்.எம்.நஸீர், எம்.ஐ.எம்.தௌபீக், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலிம், உட்பட உலமாசபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இந்த இப்தார் நிகழ்வில் மௌலவி எம்.ஐ.எம்.ஹுசைனுதீன் றியாலி அவர்களின் சிறப்பு பயான் நிகழ்த்தப்பட்டதுடன் மௌலவி யூ.எல்.மஹ்றூப் மதனி அவர்களினால் துஆப் பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :