முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக உறக்கமின்றி பணியாற்றும் தனக்கே கொலை அச்சுறுத்தல்-அஸ்வர் MP

ன்னை கொலை செய்வதற்கு பத்வா கிடைத்துள்ளதாக தெரிவித்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக உறக்கமின்றி பணியாற்றும் தனக்கே இவ்வாறு பத்வா வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தான் பாதுகாப்பு தரப்பினரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :