அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் இன்று

றிப்காஸ் றிகாஸ்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் இன்று மாலை அவசரமாக கூடுகிறது. இவ் உயர்பீட கூட்டத்தில் இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய நாடுகளின் சபையையின் விசாரனைக்குழுவை நாட்டினுள்அனுமதிப்பது தொடர்பில் இடம்பெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதா அல்லது பகிஷ்கரிப்பதா என்று முடிவெடுக்கப்படவுள்ளது.

மேலும், அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசத்தின் பிரச்சினைகள் தொடர்பிலும் முக்கிய முடுவுகள் எடுக்கப்படவுள்ளது. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் சட்டத்தரணிகளும் பலர் அவசரமாகக் கூடுகின்றனர்.

அமைச்சின் ஊடகப்பிரிவு

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :