றிப்காஸ் றிகாஸ்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் இன்று மாலை அவசரமாக கூடுகிறது. இவ் உயர்பீட கூட்டத்தில் இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய நாடுகளின் சபையையின் விசாரனைக்குழுவை நாட்டினுள்அனுமதிப்பது தொடர்பில் இடம்பெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதா அல்லது பகிஷ்கரிப்பதா என்று முடிவெடுக்கப்படவுள்ளது.
மேலும், அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசத்தின் பிரச்சினைகள் தொடர்பிலும் முக்கிய முடுவுகள் எடுக்கப்படவுள்ளது. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் சட்டத்தரணிகளும் பலர் அவசரமாகக் கூடுகின்றனர்.
அமைச்சின் ஊடகப்பிரிவு
அமைச்சின் ஊடகப்பிரிவு
0 comments :
Post a Comment