ஸ்ரீ லங்கா கிரிக்கட் அணியின் பயிற்சிவிப்பாளரான போல் பார்ப்ரேஸ் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பான விலகல் கடிதத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தமது, சேவையை எதிர்பார்க்க வேண்டாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போல் பார்ப்ரேஸ் இங்கிலாந்து அணியின் உதவி பயிற்றுவிப்பார் பதவியை ஏற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment