நாவிதன்வெளி பிரதேச செயலகமும் நாவிதன்வெளி சமூர்த்தி வங்கிச்
சங்கமும் இணைந்து நாடத்திய மரதன ஓட்டம் இன்று காலை நாவிதன்வெளி
பிரதேச செயலகத்திக்கு முன்பாக பிரதேச செயலாளர் எஸ்.கரன்
ஆராம்பித்து வைத்தார்.
சவளக்கடை தபால் சந்தி ஊடாக அன்னமலை அடைந்து மீன்டும் விளாவடி
சந்தியின் ஊடாக 15 ஆம் கொளனி உள் வழியாக சென்று கினத்தடி
சந்தியை அடைந்து மீன்டும் சவளக்கடை பொலிஸ் சந்தியின் ஊடாக
நாவிதன்வெளி சமூர்த்தி வங்கியடைந்து மரதன ஒட்டம் நிறைவுபெற்றது.
முதலாம் இடத்தை அன்னமலை சேர்ந்த எஸ் சுகந்தன், இரண்டாம் இடத்தை சவளக்கடை சேர்ந்த எஸ்.சசிகரன், மூன்றாம் இடத்தைடி சவளக்கடை சேர்ந்த எம்.திலீபன் ஆகியோர் சித்திரை மரதன போட்டி வெற்றியாலராக தெரிவானார்.
இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி
பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர் கொள்கை
திட்டமிடல் பிரதி அமைச்சருமான டி. சுதன், நாவிதன்வெளி பிரதேச
செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.டி.கமலநாதன், சமூர்த்தி தலைமைப்
பீட முகாமையாளர் எஸ்.சிறிநாதன், நாவிதன்வெளி சமூர்த்தி வங்கி
முகாமையாளர் ஏ.எம்.இக்றாம், நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர்
சேவை அதிகாரி என்.ஜெயராஜ், விளையாட்டு உத்தியோகத்தர் பி.வசந்த,
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள்,
பொதுமக்கள் என பலரும் மரதன ஒட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment