சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச சபையில்

ஏ.எல.றமீஸ்-

கல்வித் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்து மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச சபைத் தலைவர் யு.கே.ஜபீர் மௌலவி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இதன் போது அதிதிகளை அழைத்து வரப்படுவதையும் பள்ளிவாசல்களின்; தேவை அடங்கிய மகஜரை அமைச்சரிடம் கையளிப்பதையும்,மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் புலமைப் பரிட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்ற மாணவிக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பதையும் படங்களில் காண்க.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :