ஹக்கீம், றிசாத் ஆகியோருக்கு முடியுமானால் என்னோடு மோதட்டும் - ஞானசார தேரர் சவால் ..!

ளும் கட்சியின் அமைச்சர்கள் ஐந்து பேருக்கு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது.

அமைச்சர்களான டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, ரிசாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இந்த சவால் விடுக்கப்பட்டுள்ளது.

முடியும் என்றால் பொது விவாதமொன்றில் மோதுமாறு குறித்த அமைச்சர்களுக்கு, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

இனவாதத்தை தூண்டுவதாகவும், மதவாதத்தை தூண்டுவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தனியாக பதிலளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :