கல்முனையில் சடலம் மீட்பு -படங்கள்


எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

நேற்று (15-04-2014) மாலை 4.30 மணியளவில் கல்முனை மாநகரசபை எல்லை பிரதேசமான விஷ்ணு கோவில் வீதி நீலாவணை கடற்கரைக்கு அண்மையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக கல்முனை போலீசார் தெரிவித்தனர்.

சடலமாக காணப்பட்டவர் அரசடி வீதி வீரமுனை 01 ஐ சேர்ந்த சிவநேசத்துரை ராமச்சந்திரன் வயது 50என்ற 06 பிள்ளைகளின் தந்தையாவார். என்று அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அவரின் மனைவி முருகன் சித்தரா தகவல் தருகையில் எனது கணவர் அடிக்கடி மதுபானம் பாவிப்பது வழக்கம் அவர் மருதமுனையைச் சேர்ந்த மாகாண அமைச்சின் செயலாளரிடம் கூலிவேலை செய்பவர். அவரிடம் சம்பளம் பெற்று என்னிடம் தருவார். என்று தெரிவித்தார்.

மரணம் சம்மந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :