பிரதேச முஸ்லிம் மக்கள் நோன்பும் பிடித்தும் தெஹிவளையில் அல்லாஹ்வின் இல்லம் மூடப்பட்டது ..!


கொழும்பு - தெஹிவளை கடவத்தை வீதியிலமைந்துள் மஸ்ஜித்துல் ஸாபி பள்ளிவாசல் நேற்றிரவு அமைதிக்கு பங்கம் என காரணம் கூறப்பட்டு நேற்றிரவு (03-03-2014) தொடக்கம் மூடப்பட்டுள்ளது.


இந்த பள்ளிவாசல் மூடப்படக்கூடாது, அந்த அல்லாஹ்வின் இல்லத்தில் தொழுகைகள் தொடர்தேர்ச்சியாக நடைபெற வேண்டுமென்பதற்காக பிரதேச முஸ்லிம்கள் நேற்று நோன்பும் பிடித்திருந்தார்கள்.

இந்நிலையிலேயே நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :