ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் : இதுவரை கைது செய்யப்படவில்லை -வீடியோ



-உமர்-
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று இடம் பெற்ற அமைதியற்ற சூழ்நிலையின் போது, ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்கள் கம்பஹா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :