அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் - பாகிஸ்தானும், இலங்கையும் மோதல்



சியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 327 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47 .5 ஒவர்களில் 239 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, அனாமுல் ஹக்கின் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை அணியானது ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற்றதன் மூலம் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :