மருதமுனை மக்கள் வங்கிக் கிளையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு



பி.எம்.எம்.ஏ.காதர்-

அண்மையில் மருதமுனை மக்கள் வங்கிக் கிளையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மக்கள் வங்கியின் உதவி பிராந்திய முகாமையாளர் ஏ. சம்சுதீன், கிளை முகாமையாளர் எம்.ஏ.எம்.முகைதீன், வங்கி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.ரப்ஸன் ஜானி. ஆகியோர் வங்கி உத்தியோகத்தர்களான லக்சிக்கா, திலிகா,
பவித்திரா ஆகியோருக்கு வனிதா வாசனா சான்றிதழ் வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :