அஸ்ரப் ஏ சமத்-
அண்மைக் காலமாக முஸ்லீம் சமுகத்திற்காக இலங்கையில் இழைக்கப்பட்டுவரும் பிரச்சினைகளை இந்தஉலகின் பிரச்சினைகளைக் கொண்டுசெல்லக்கூடியஅதிஉயர் நிறுவனமான ஜெனிவா ஜ.நா.வின் மணிதஉரிமைக்கேகொண்டுசென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசைநாம் மெச்சுகின்றோம் அத்துடன் அக் கட்சியின் தலைமைத்துவத்தையும் செயலாளர் நாயகத்தையும் நாம் பாராட்டுகின்றோம்.
அக் கட்சி முஸ்லீம் சமுகத்தின் பிரச்சினைகளைஎவ்வாறுகையாளவேண்டுமோஅந்தளவுக்குஅதுகையாண்டுள்ளது. எனசர்வதேச முஸ்லீம் வை.எம்.எம்.ஏ தலைவர் அஸ்ரப் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக முஸ்லிகளது 18 பள்ளிவசால்கள் தாக்கியமை,வியாபாரதளங்கள்,கொழும்பில் பரம்பரைபரம்பரையாகவாழ்ந்த முஸ்லீம்களதுகுடியிருப்புக்கள் அகற்றியமை. முஸ்லீம்களதுஉணவு (ஹலால்)உடைபர்தாமற்றும்கலைகலாச்சாரவிடயங்களில் பெரும்பாண்மையினரதுஆதிகக்;கம் விசமப் பிரச்சாரம்மற்றும் ;இனங்களுக்கிடையேபகைமைகளைஉண்டுபண்னியமை.
அத்துடன் வடக்கில் இருந்துவெளியேறிய முஸ்லீம்களதுமீள்குடியேற்றம் இதுவரைநடைபெறவில்லை,வடக்கில் இருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பபட் முஸ்லீம்களதுகுடியிருப்புக்கள்,சொத்துக்கள், 75க்கும் மேற்பட்டபள்ளிவாசல்கள் போன்றவிடயங்கள். வடகிழக்குமாகாணங்களில் யுத்தகாலத்தில் 7000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் காணமல்போணமை. போன்றசம்பவங்களுக்கு இதுவரைஅரசோஅல்லதுசர்வதேசசமுகம் உதவவில்லை.
இச் சம்பவங்கள் சர்வதேசத்துக்குகொண்டுசெல்லப்படவில்லை.
இவ் விடயங்கள்பாராளுமன்றத்தில் அமைச்சரவையில் ஜனாதிபதிமட்டத்தில் கவணத்திற்கெடுக்கப்படவி;ல்லை. இவ் விடயத்தைஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசில் இருந்துகொண்டு இதனை ஜெனிவாமனிதஉரிமைக்கும் அரபுநாடுகளுக்கும் தெரிவித்தமைக்காகஎனதுஅமைப்புசார்பாகநன்றிதெரிவிக்கின்றோம். என அஸ்ரப் ஹூசைன் தெரிவித்துள்ளர்ர்.

0 comments :
Post a Comment