களுவாஞ்சிக்குடி வீரபத்திரர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்து - படங்கள் இணைப்பு




த.நவோஜ்-
ளுவாஞ்சிக்குடி வீரபத்திரர் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனைக்கு கார் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் குறுக்கிட்டதையடுத்து மேற்படி கார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.மு.இராசமாணிக்கத்தின் உருவச்சிலை அமைந்துள்ள காணிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் சிலைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :