தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுந்திரதின நிகழ்வுகள்



பி. முஹாஜிரீன்-

லங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை சுந்திரதின நிகழ்வுகள் நடைபெற்றன. 

பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றி வைத்ததுடன் மர நடஐக நிகழ்வும் நடைபெற்றது.

இச்சுதந்திர தின நிகழ்வுகளில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :