நாவிதன்வெளி பிரதேச இளைஞர்களினால் தேசிய சுதந்திர தின நிகழ்வு



எம்.முஹம்மட் ஜஹான்-

லங்கைத் திருநாட்டின் 66 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாவிதன்வெளி பிரதேச இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுதந்திர தின நிகழ்வு மத்தியமுகாம் சித்திவினாயகர் ஆலய முன்றலில் நாவிதன்வெளி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் டி.சுதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிழ்வுக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், பாடசாலைகளின் அதிபர்கள், இளைஞர்கள், கழங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரக்கன்று நாட்டி வைத்ததுடன் சிரமதானம் நிகழ்வும் இடம்பெற்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :