மத்திய மந்திரி ஜி.கே.வாசன் மற்றும் காங்கிரசாரை விமர்சித்த டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து வளசரவாக்கத்தில் முன்னாள் நகராட்சி தலைவர் ஈ.சி.சேகர் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தின் போது கெஜ்ரிவால் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தனர். பின்னர் வாமெக் பள்ளி சந்திப்பில் இருந்து கேசவர்த்தினி சந்திப்பு வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உருவ பொம்மையை எரித்தனர்.
இதில் பூவை ஜோதி, மகேஸ்வரி, வி.சி.பாலன், நாகராஜன், உதயகுமார், டில்லி, உமா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது கெஜ்ரிவால் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தனர். பின்னர் வாமெக் பள்ளி சந்திப்பில் இருந்து கேசவர்த்தினி சந்திப்பு வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உருவ பொம்மையை எரித்தனர்.
இதில் பூவை ஜோதி, மகேஸ்வரி, வி.சி.பாலன், நாகராஜன், உதயகுமார், டில்லி, உமா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment