-நஸீப் முஹம்மட்-
கல்முனையின் புதிய பதில் முதல்வராக நியமிக்கப்பட்டள்ள சிரேஷ்ட சட்டத்தரனி நிஸாம் காரியப்பருக்கும் அவரது ஆதரவாளர்களுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று 09-11-2013 நடைபெற்றது.
பதில் முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனையின் எதிர்கால அபிவிருத்தித்ட்டம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டன. இதில் சிறீவங்கா முஸ்லிம் காங்ரஸின் முக்கியஸ்தர்களான ஏ.சத்தார் (எம்.எஸ்.எம்) ஷாகுல் ஹமீட்( பள்ளிக்காக்கா) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனையின் புதிய பதில் முதல்வராக நியமிக்கப்பட்டள்ள சிரேஷ்ட சட்டத்தரனி நிஸாம் காரியப்பருக்கும் அவரது ஆதரவாளர்களுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று 09-11-2013 நடைபெற்றது.
பதில் முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனையின் எதிர்கால அபிவிருத்தித்ட்டம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டன. இதில் சிறீவங்கா முஸ்லிம் காங்ரஸின் முக்கியஸ்தர்களான ஏ.சத்தார் (எம்.எஸ்.எம்) ஷாகுல் ஹமீட்( பள்ளிக்காக்கா) உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 comments :
Post a Comment