அட்டாளைச்சேனையில் நடைபெற்ற சுஹாறா கல்வி நிலையத்தின் முன்பள்ளி நிகழ்வு - படங்கள்


-மன்சூர் -
ட்டாளைச்சேனை சரீப்ஹாஜியார் வீதியில் அமைந்துள்ள சுஹாறா கல்வி நிலையத்தினரால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விடுகை நிகழ்வும், சுஹாறாவின் மூன்றாண்டு நிறைவு நிகழ்ச்சியும் நேற்று(2013.11.09) அட்டாளைச்சேனைக் கல்விக் கல்லூரியின் பார்த்திருப்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார். மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் பொருளாதார உத்தியோகத்தர் ஏ.சி.சமீம் நன்றியுரையாற்றுவதையும், மாணவர்கள் சார்பில் ஏ. பாத்திமா பணான் அறபாத் உரையாற்றுவதையும், மாணவர்களின் அழகிய நடங்களையும், ஏனைய கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :