அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

ம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் தெரிவித்தார். 

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் மட்டும் இரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேசத்துக்குட்பட்ட 11 ஆம் கொலனி பகுதியிலேயே தமது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :