பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்று நல்ல பெயர் வாங்கவேண்டும்-ஜனாதிபதி வாழ்த்து

(எம்.பைஷல் இஸ்மாயில்)


ரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்று நல்ல பெயர் வாங்கவேண்டும் என ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கிள்ளார்.


உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு தெஹியத்தகண்டி ஹேனானிகல கிராமத்தில் நேற்று (09)நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் ஹஸலக நகரத்திற்கு விஜயம் செய்தபோதே மாணவர்களைச் சந்தித்து அவர் இவ்வாறு தெரிவித்தார். 

சகல மாணவர்களுக்கும் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கவேண்டும் என ஜனாதிபதி ஆசீர்வாதம் வழங்கினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :