சாய்ந்தமருது “ஏஜ் ஸ்டீல்” விளையாட்டு கழகத்திற்கு உகரணம் வழங்கிவைப்பு.

(அகமட் எஸ். முகைடீன்)

சாய்ந்தமருது “ஏஜ் ஸ்டீல்” விளையாட்டு கழகத்திற்கு இன்று (06.08.2013) கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஒரு தொகுதி கடின பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார்.

விளையாட்டு கழகங்களை ஊக்கிவிக்கும் முதல்வரின் திட்டத்திற்கு அமைவாக மேற்படி உபகரணங்கள் விளையாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர் எம்.கலாம் மற்றும் செயலாளர் எஸ்.றியால் ஆகியோரிடத்தில் கையளிக்கப்பட்டது.

இதன்போது மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எல்.ரீ,சாலிதீன், நிர்வாக உத்தியோகத்தர் அலாவுதீன், மாநகர சபை உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம் மற்றும் விளையாட்டு கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :