எஸ்.எச்.எம்.வாஜித்
முசலி பிரதேச செயலத்தில் கடமையாற்றும் தமிழ் சகோதர அரச உத்தியோகத்தர்களினை முதன்மை படுத்தி பிரதேச செயலக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தார் திறக்கும் நிகழ்வு பிரதேச செயலக மேல் மாடியில் மாகொல அனாதை நிலையத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலாளர் திரு செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் சகிட் தலைமையில் இடம் பெற்றது
இன் நிகழ்வில் பிரதேச செயலாளரினால் நோன்பு மாதத்தின் மகிமையினையும்.நேன்பினால் ஏற்ப்படும் நன்மைகள் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்
மேலும் இன் நிகழ்விற்கு வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் 5ஆம் இலக்கத்தில் போட்டி இடும் அலிகான் சரீப் அமைச்சர் றிசாட் பதீயுதியின் இணைப்பு செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முசலி பிரதேச செயலத்தில் கடமையாற்றும் தமிழ் சகோதர அரச உத்தியோகத்தர்களினை முதன்மை படுத்தி பிரதேச செயலக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தார் திறக்கும் நிகழ்வு பிரதேச செயலக மேல் மாடியில் மாகொல அனாதை நிலையத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலாளர் திரு செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் சகிட் தலைமையில் இடம் பெற்றது
இன் நிகழ்வில் பிரதேச செயலாளரினால் நோன்பு மாதத்தின் மகிமையினையும்.நேன்பினால் ஏற்ப்படும் நன்மைகள் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்
மேலும் இன் நிகழ்விற்கு வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் 5ஆம் இலக்கத்தில் போட்டி இடும் அலிகான் சரீப் அமைச்சர் றிசாட் பதீயுதியின் இணைப்பு செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment