நடனப் பாடத்திற்காக இடம்பெற்ற பரீட்சையில் தங்கைக்காக அக்கா பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இவ்வாறு பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குறித்த யுவதியை எம்பிலிபிட்டி மொரகட்டிய மஹா வித்தியாலய பரீட்சை பரிசோதகர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
தங்கையின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்திற்கு மேல் தனது புகைப்படத்தை ஒட்டி குறித்த யுவதி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
குறித்த யுவதி பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பினை மேற்கொள்பவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி எம்பிலிபிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குறித்த யுவதியை எம்பிலிபிட்டி மொரகட்டிய மஹா வித்தியாலய பரீட்சை பரிசோதகர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
தங்கையின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்திற்கு மேல் தனது புகைப்படத்தை ஒட்டி குறித்த யுவதி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
குறித்த யுவதி பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பினை மேற்கொள்பவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி எம்பிலிபிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment