முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவீந்திர குணவர்தனவின் பிணையாளர் கடுவெல நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
பிணையாளரான சஞ்ஜீவ கரன்னாகொடவே இவ்வாறு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
சஞ்ஜீவ கரன்னாகொட என்பவர் மாலபே ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவனான நிபுண ராமநாயக்கவின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சந்தேகநபரான ரவீந்திர குணவர்தனவின் பிணையாளராவார்.
இந்நிலையில், ரவீந்திர குணவர்தவிற்கு நேற்று பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெற்ற நீதவான் வசந்த ஜினதாஸ நவம்பர் 29 ஆம் திகதிக்கு முன்னர் சந்தேகநபரான் ரவீந்திர குணவர்தனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாவிடின் பிணையை அரசுடமையாக்க முடியாமைக்கான காரணத்தை நீதிமன்றுக்கு தெரிவிக்கவேண்டிவரும் என்று நீதவான் பிணையாளரை எச்சரித்தார்.
பிணையாளரான சஞ்ஜீவ கரன்னாகொடவே இவ்வாறு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
சஞ்ஜீவ கரன்னாகொட என்பவர் மாலபே ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவனான நிபுண ராமநாயக்கவின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சந்தேகநபரான ரவீந்திர குணவர்தனவின் பிணையாளராவார்.
இந்நிலையில், ரவீந்திர குணவர்தவிற்கு நேற்று பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெற்ற நீதவான் வசந்த ஜினதாஸ நவம்பர் 29 ஆம் திகதிக்கு முன்னர் சந்தேகநபரான் ரவீந்திர குணவர்தனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாவிடின் பிணையை அரசுடமையாக்க முடியாமைக்கான காரணத்தை நீதிமன்றுக்கு தெரிவிக்கவேண்டிவரும் என்று நீதவான் பிணையாளரை எச்சரித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment