ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 2013 க்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று ஒலுவில் அல்-ஹம்றா மைதானத்தில் கழகத்தின் தலைவர் ரிபாய் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தொழிலதிபர் சாய்ந்தமருது மஜிடியாஸ் உரிமையாளர் ஏ.பஷீல் அவர்களும் கெளரவ அதிதிகளாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உபதவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா சபை உறுப்பினர் எ.சி.றியாஸ் மற்றும் சபை உறுப்பினரும் இம்போட் வானொலியின் பணிப்பாளருமான எஸ்.எல்.முனாஸ் மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது இறுதிப்போட்டியில் வெற்றியீட்டிய தம்பிலுவில் ரேஞ்ஜஸ் அணிக்கு கேடயமும் பணமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்போது இறுதிப்போட்டியில் வெற்றியீட்டிய தம்பிலுவில் ரேஞ்ஜஸ் அணிக்கு கேடயமும் பணமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








.jpg)
0 comments :
Post a Comment