ஒலிவ்ஸ் பவுன்டேஷனினால் உ/த மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை

ஒலிவ்ஸ் பவுன்டேஷனினால் 'கல்வியூட்டல் மூலம் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புதல்'எனும் தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த.உ/த மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை– 2013 மற்றும் அதனுடன் இணைந்த உயர்கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஆகியன மிகவெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் கிழக்குமாகாண ரீதியாக முன்னெடுக்கப்பட்டு, அண்மையில் அமைப்பின் தவிசாளர் SA.SATHAMJIYIKAPY  தலைமையில் அக்கரைப்பற்று ,சாய்ந்தமருது, காத்தான்குடி மற்றும்  மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஒலிவ்ஸ் அமைப்பின் தலைவர் MAR உரையாற்றுவதையும் ,கலந்துகொன்டமாணவர்களில் ஒருபகுதியினரையும் படத்தில் காணலாம்.

 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :