சுங்க திணைக்கள பணிப்பாளர் ஆர். கனகசபைக்கு எதிராக மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு.
இவரது சொத்துக்கள் குறித்த விபரங்களை ஆணைக் குழு திரட்டுகின்றது.
இவர் ஆணைக் குழு முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை விடுக்கப்பட்டு உள்ளது.
சுமார் 03 வருடங்களுக்கு முன்பாகவும் ஆணைக் குழுவால் விசாரணை நடத்தப்பட்டது.
மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அந்நாட்களில் முறைப்பாடு செய்த கனகசபை பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்றும் தமிழர் என்கிற காரணத்துக்காக முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டார் என்றும் தெரிவித்து இருந்தார்.
இவரது சொத்துக்கள் குறித்த விபரங்களை ஆணைக் குழு திரட்டுகின்றது.
இவர் ஆணைக் குழு முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை விடுக்கப்பட்டு உள்ளது.
சுமார் 03 வருடங்களுக்கு முன்பாகவும் ஆணைக் குழுவால் விசாரணை நடத்தப்பட்டது.
மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அந்நாட்களில் முறைப்பாடு செய்த கனகசபை பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்றும் தமிழர் என்கிற காரணத்துக்காக முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டார் என்றும் தெரிவித்து இருந்தார்.

0 comments :
Post a Comment