விகாரையில் சிலைகள் கொள்ளையிட்ட 7 பேர் கைது

நுராதபுரம் சாம விகாரையிலுள்ள பத்தினி ஆலயத்தில் பஞ்ச லோகத்தினால் செய்யப்பட்ட பத்தினி மற்றும் கம்பலி உருவச் சிலைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அநுராதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது சந்தேகநபர்கள் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து உருவச் சிலைகள் இரண்டும் மாத்தளை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று (07) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :