ஐக்கிய தேசியக் கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சுவார்த்தை!


க்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

வடமேல் மற்றும் மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். 

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது, குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளனர். 

இதேவேளை, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் மேல் மற்றும் தென் மாகாண சபைகளைக் கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :