புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி) மற்றும் அவரது சாரதி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை புத்தளம் கல்லடி பகுதியில், யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளமையை கண்டித்து கல்லடி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்பாட்டத்தை கேள்வியுற்ற பிரதேச செயலாளர் குறித்த இடத்திற்கு சென்றபோதே பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் மீது ஆர்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இவ் ஆர்பாட்டத்தை கேள்வியுற்ற பிரதேச செயலாளர் குறித்த இடத்திற்கு சென்றபோதே பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் மீது ஆர்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :
Post a Comment