கொழும்பில் இருந்து முக்கிய விமானப்படை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ´பெல் 412´ என்ற ஹெலிக்கொப்டர் கட்டுபொத்த மைதானத்தில் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் என்டி விஜேசூரிய தெரிவித்தார்.
விமானம் தரையிறக்கப்பட்ட போது அதில் விமானப்படை தளபதி இருந்தாரா என தன்னால் உறுதிப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை கொழும்பில் இருந்து சென்ற விமானம் 8.30 அளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் என்டி விஜேசூரிய தெரிவித்தார்.
விமானம் தரையிறக்கப்பட்ட போது அதில் விமானப்படை தளபதி இருந்தாரா என தன்னால் உறுதிப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை கொழும்பில் இருந்து சென்ற விமானம் 8.30 அளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment