கணவன் வெளிநாடு சென்றிருக்கும் வேளையில் வீட்டுச்சாரதியுடன் (பங்களா தேஷ்) பாதையோரத்தில் காரை நிறுத்தி அநாச்சாரமாக நடந்து கொண்டமை தொடர்பில் சவூதி அரேபியாவில் சமயத்துக்குப்பொறுப்பாக இருக்கும் பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்கள்.
அச்சமயம் சவூதி அரேபியப்பெண் தேம்பித் தேம்பி அழுததால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷைச்சேர்ந்த சாரதி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மக்காவில் நடைபெற்றுள்ளது என்கிறது எமிரேட் ஆங்கில இணையம்.
அச்சமயம் சவூதி அரேபியப்பெண் தேம்பித் தேம்பி அழுததால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷைச்சேர்ந்த சாரதி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மக்காவில் நடைபெற்றுள்ளது என்கிறது எமிரேட் ஆங்கில இணையம்.

0 comments :
Post a Comment