
சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் இதுவைர 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு 36 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் 37 படகுகளும் காணாமற் போயுள்ளன.
காலி, கொழும்பு, பேருவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இருந்துச் சென்ற படகுகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.
கடற்பகுதியில் உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்மீட்புப் பணியில் விமானப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.
தொடர்ந்து இன்றும் சீரற்ற காலநிலை தொடர்வதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் இதுவைர 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு 36 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் 37 படகுகளும் காணாமற் போயுள்ளன.
காலி, கொழும்பு, பேருவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இருந்துச் சென்ற படகுகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.
கடற்பகுதியில் உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்மீட்புப் பணியில் விமானப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.
தொடர்ந்து இன்றும் சீரற்ற காலநிலை தொடர்வதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment