கல்விச்சுற்றுலா சென்ற பஸ் வண்டி பாதையில் இருந்து விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் இரண்டு பெரியவர்களும் ஒரு சிறுவரும் உயிரிழந்தனர்.
நுவரெலிய வெளிமட பிரதான வீதியின் சீதா எலிய பிரதேசத்திலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது
இந்த விபத்து இடம்பெற்ற போது பஸ் வண்டியில் ஏழு ஆசிரியர்கள், ஐந்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 76 பேர் பயணம் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பெரும் எண்ணிக்கையானோர் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலிய வெளிமட பிரதான வீதியின் சீதா எலிய பிரதேசத்திலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது
இந்த விபத்து இடம்பெற்ற போது பஸ் வண்டியில் ஏழு ஆசிரியர்கள், ஐந்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 76 பேர் பயணம் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பெரும் எண்ணிக்கையானோர் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment