ஐக்கிய நாடுகள் சபைக்கு அசாத் சாலி அனுப்பிய கடிதம் கிடைக்க வில்லை-நெதர்கீ


க்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியதாக அஸாத் சாலி தெரிவித்த கடிதம் தொடர்பில் குறித்த கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கடிதங்கள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை அல்லது இதுவரை கிடைக்கவில்லை என நெசர்கீ சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் தொடர்பில் அஸாத் சாலி முறைப்பாடு செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :