ஒற்றுமையான குடும்பமும் எமது கலாசார தன்மையுடன் கூடிய நாளைய தினமும்









றனீஸ்ஆதம் பாலமுனை.
பொத்துவில் பிரதேச செயலகத்தில் 2013.05.13 ம் திகதி பி.ப.04.00 மணிக்கு இடம்பெற்ற இக்கலந்துரையாடல் பொத்துவில் பிரதேச செயலாளர் AM
தெபீக் தலைமையில் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலுக்கு பொத்துவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் யுஆ.தௌபீக் அவர்களின் ஒருங்கினைப்புடன் மதஸ் தலங்களின் தலைவர்கள், சமுர்த்தி, கிராம உத்தியோகத்தர்கள், விவசாய மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :